Showing posts with label பெரியார். Show all posts
Showing posts with label பெரியார். Show all posts

October 3, 2009

ஈ.வே.ரா...



"மனிதரிலே  -
பாம்புண்டு,பறவையுண்டு
பல விளங்குமுண்டு"
அறிவோம்....
"மனிதரிலே
மனிதர்கூட
பிறப்பதுண்டு"
     என்பதை மெய்ப்பித்த இனியவரே !

மீன் நீரில்தான் இயங்க முடியும்
மலர் காம்பில்தான் சிறக்க முடியும்
மனிதன் செயலில்தான் உயரமுடியும்
என்றுணர்த்திய
உண்மை மனிதரே !

நவீன நக்கீரனே
புதுப்பிறவி எடுத்து - தமிழர்க்கு
புத்துயிர் தந்த
சிங்கமே! விடிவெள்ளியே! நாயகரே!

உம் புகழ் எந்நாளும் வாழ்க வாழ்கவே !

September 19, 2007

some pictures of Thanthai Periyar...

கர்மவீரர் காமராசருடன்..









கோபால்சாமி துரைசாமி நாயுடுவுடன்...



ராஜா சர் முத்தையா செட்டியாருடன்..










தந்தை பெரியார்..
 










































திராவிடர் கழகம்..